திருமுருகாற்றுப்படை

தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • திருமுருகாற்றுப்படை, பெயர்ச்சொல்.

மொழி பெயர்ப்புகள் தொகு

{{சிறு-மொழி}en}}

(ஆங்) - an old thamizh literary book.

நூல் வகை தொகு

நூலின் அமைப்பு தொகு

  • நேரிசை ஆசிரியப் பாவினால் இயன்ற இந்நூல் 317 அடிகளைக் கொண்டது.

நூலின் பகுப்பு தொகு

  • முருகனின் அறுபடை வீடுகளான (01) திருப்பரங்குன்றம் (02) திருச்சீரலைவாய் (03) திருவாவினன்குடி (04) திருவேரகம் (05) குன்றுதோராடல் (06) பழமுதிர் சோலை ஆகியவற்றைத் தலைப்பாக வைத்து ஆறு பகுதிகளாகப் பகுக்கப்பட்டுள்ளது.

நூலை இயற்றியவர் தொகு

  • மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் என்னும் பெரும்புலவர்.

நூலின் காலம் தொகு

  • கி.பி.7-ஆம் நூற்றாண்டுக்குப் பின் இந்நூல் தோன்றியதாக அறிஞர்கள் கருதுகின்றனர். கூடுதல் செய்திகளுக்குக் காண்க: தமிழ்ப் பணி மன்றம் வலைப்பூ.




விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க:


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + https://thamizhppanimanram.blogspot.com/2019/10/01-ilakkiyam.html

"https://ta.wiktionary.org/w/index.php?title=திருமுருகாற்றுப்படை&oldid=1929070" இலிருந்து மீள்விக்கப்பட்டது