zero tillage
உழவில்லாமல் பயிரிடும் முறை:
இந்த முறையில் மண்ணை உழவு செய்யாமல் பயிர்கள் வளர்கபடுகின்றன. இது ஒரு புதுவகை விவசாய முறையாகும். இதன் மூலம் மண்ணில் உள்ள ஈரப்பதம் பாதுகாக்கப்படுகிறது, மண் அரிப்பு தடுக்கப்படுகிறது. இந்த முறையின் மூலம் மண்ணில் உள்ள நுண்உயிரிகள் பாதுகாக்கப்படுகின்றன.