கணபதிராயசம்

ராஜாஜி அவர்களால் வியாசர் விருந்து என்று எழுதப்பட்டு பின்னாளில் மகாபாரதம் என்று வானதி பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டது. கணபதி ராயசம் என்பது இந்நூலின் முதல் அத்தியாயம் ஆகும். வியாசர் சொல்லச் சொல்ல கணபதியால் எழுதப்பட்ட நிகழ்வை ராஜாஜி அவர்கள் இந்த அத்தியாயத்தில் கூறுகின்றார். மேலும் மகாபாரதக் கதை சுருக்கத்தை கூறுகின்றார்.

"https://ta.wiktionary.org/w/index.php?title=கணபதிராயசம்&oldid=1895120" இலிருந்து மீள்விக்கப்பட்டது