பஞ்சகாலபராயணர்
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/f5/Poojah_of_Vishnu.jpg/150px-Poojah_of_Vishnu.jpg)
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/7a/Poojah_Puja_of_Hunooman_Hanuman_..jpg/150px-Poojah_Puja_of_Hunooman_Hanuman_..jpg)
தமிழ்
தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பஞ்சகாலபராயணர், பெயர்ச்சொல்.
பொருள்
தொகு- நாள்தோறும் ஐந்து வேளைகளில் மதசடங்காற்றுபவர்
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- those one who punctually perform the religious duties prescribed for the five divisions of day-time.
விளக்கம்
தொகு- புறமொழிச்சொல்...வடமொழி...பஞ்சகாலம் + பராயணர் = பஞ்சகாலபராயணர்...ஒவ்வொரு நாளும் பகற்பொழுதின் ஐந்து வேளைகளுக்கும் விதித்த சமயநெறி சம்பந்தப்பட்ட கடமைகளைத் தவறாது செய்பவர்களுக்கு பஞ்சகாலபராயணர் என்று பெயர்...
- ஒரு நாளின் ஐந்து வேளைகள் என்பவை பிராதக்காலம், சங்கவகாலம், மத்தியான்னகாலம், அபரான்னகாலம், சாயங்காலம் என முறையே காலைமுதல் ஆறு, ஆறு நாழிகைகொண்ட ஐந்து பகற்பகுதிகளாகும்...இதுவே பஞ்சகால முறைமை...
( மொழிகள் ) |
சான்றுகள் ---பஞ்சகாலபராயணர்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி