பயனர்:Thennakoan/மணல்தொட்டி/1

பிற தொகு

  1. பெரும் > பிர
  2. பெரு + அமனன் (துறவி) > பிர+அமனன் > பிராமனன்
  3. பார்
  4. நாள் கோல் பார் > பார்பார்
  5. பார் (see) பாபிலோனிய மொழி, எகிப்து மொழி - The word exist in those languages
  6. See > Jee
  7. பார்பார் (பார்க்கும் அவர்)
  8. நிமித்தம் பார்ப்போர்
  9. கணி
  10. கணியர்
  11. கணிதம்
  12. தென்புலம்
  13. நிலவியல்
  14. பட்டறிவு
  15. They added the words front of their name as prestige
  16. பெரும் + ஆள் > பெருமாள்
  17. ஆரியமயாக்கப்பட்ட தமிழர் சமயமும் வணக்கமுறையும்
  18. ரிக்வேதம் - No any God
  19. தேவர்கள் - semi-Gods
  20. அறவோர்
  21. அந்தனர் என்போர் அறவோர்
  22. எழுத்து
  23. எழுத்துவடிவம்
  24. வரிவடிவம்
  25. ஒலிவடிவம்
  26. சேய் > சிசு > செசு > செஸ் > மோசேய் > மோசெஸ் > சுமேரியா: சேய்
  27. சிந்துவெளி
  28. வெளி
  29. சூத்திரம் (Formula) > சூத்திரர்
  30. சிவன் (மகாதேவ்)
  31. ஓகம் > யோகம்
  32. சிந்துவெளி - 32 மண்பொம்மைகள் > 16 are in the museum
  33. 1500
  34. கீர்வாணம்
  35. செம்மைபடுத்தப்பட்ட மொழி
  36. கிரேக்கர்
  37. Interchange words
  38. Who named the language?
  39. When?
  40. There weren't letters in that language!
  41. ஐயா > ஆர்யா
  42. பிராமி
  43. நாகரி - 2 கிபி - ருத்ரதாமன் தெவநாகரி
  44. Max Muller
  45. மார்கண்டேயர் நீதிபதி
  46. கீழடி
  47. பாரதம் origin of the word - unknown
  48. இலக்கியச் சான்றுகள்
  49. கல்வெட்டுச் சான்றுகள்
  50. சங்கக்காலம் - கிபி 4 வரை - சாதியில்லை
  51. வலங்கை - இடங்கை - ராசராச காலம் 96 + 96 - கல்வெட்டுச் சான்று
  52. பகவத்கீதை - it said that if anyone who try to destroy the caste system, Kirishna will reincarnate again to destroy them
  53. ஓகம் > யோகம்
  54. ஓகமுத்திரைகளில் மண்பொம்மைகள் in Sindhu-veli
  55. In 1938, A scholar Sivathiyananda Suwamigal, who wrote (உரை) description to the RIGVEDHA, said that

சமஸ்கிரதம்

  1. என்பதன் பொருள் செம்மைப்படுத்தப்பட்ட மொழி - "refined", "consecrated" and "sanctified"
  2. கீழ்வாணம்
  3. எனவே, செம்மைப்படுத்தப்பட்ட இம்மொழிக்கான பெயர் சமஸ்கிருதம் எனில், அதற்குமுன்பு அம்மொழிக்கான பெயர் சமஸ்கிருதம் அல்ல
  4. The Greek who are one refined this language and named as Sanskrit, and in after, there were major word interchanges happened between those two languages.
  5. Those Aryan, who arrived to the sub-continent, didn't name to that language; instead, the Greek who are the one named as Sanskrit.
  6. At that time, there wasn't any scripts for that language; (But the north Indian Tamil scholars who used a writing system which name is unknown, but the Brahmans themselves named it as Brahmi.
  7. They said that the scripts were given by Brahma; therefore, the language name itself Brahmi
  8. Later they said there was proto-script that is Nagari,
  9. The very first Nagari script is found in Gujarat in AD 2. The script was written by a King namely Rudhrathaman.
  10. Today's Sanskrit script was fully developed in 7 century AD.
  11. Sanskrit என்பது (ஐரோப்பியர் ஒலிப்புக்கு ஏற்ப) சமஸ்கிருதத்திற்கு ஆங்கிலேயாரால் வைக்கப்பட்ட ஆங்கிலச் சொல் - மா. சோ. விக்டர்
  12. ஐரோப்பிய மொழிக் குடும்பத்தின் ஒரு கிளை மொழியான அனதொனியன் மொழியினரனின், இந்திய துணைக்கண்டத்தின் வருகையைத் தொடர்ந்து, தனது தாய் மொழியை இழந்து/மறந்து இந்திய துணைக்கண்டத்தில் வாழ்ந்த (மொகஞ்சதாரோ, ஆராப்பா) மக்களின் மொழியைப் பேசத் தொடங்கினர்; அதேநேரம், தமது அனத்தோனிய மொழிச் சொற்களை பரவலாக கலந்து பேசினர். அவ்வாறு அவர்கள் பேசிய மொழியே, பின்னாற்களில், செம்மைப்படுத்தப்பட்டு (செம்மைப்படுத்தப்பட்ட மொழி எனும் பொருள் பட) சமஸ்கிரதம் என்பதாகும்.
  13. தென்னாசிய துணைக்கண்டத்தில் செழிப்புற்றிருந்த மொழி/மொழிக்குடும்பத்தின் சொற்களையெல்லாம் கலந்து பேசிய அவர்கள், தாம் இழந்துவிட்ட தமது தாய்மொழியை மீட்டெடுக்கும் நோக்கில், அச்சொற்களையெல்லாம் தமது ஒலிப்புக்கு ஏற்ப மாற்றம் செய்துக்கொண்டு, அவற்றை தமது சொற்கள் என்றும், சமஸ்கிருதமே இந்திய துணைக்கண்டத்தின் மூலம் என நிறுவ முயல்கின்றனர்.

பகவன்

  1. பகவன் என்பது (பகல்+அன்) பகலைக் கொடுப்பவன் என்பது பொருள் - ச. த

விளக்கம்: "அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு" இதற்கு உரை எழுதுவோர் கீழுள்ளவற்றை உணர்தல் வேண்டும். உலகம் உருண்டையானது என்பது இன்றைய 21ம் நூற்றாண்டில் அனைவரும் அறிந்த உண்மை. ஆனால் கி.மு வாழ்ந்த மக்கள் உலகம் உருண்டையானது என அறிந்திருக்கவில்லை; மேலும் உலகம் தட்டையானது என்றே கருதினர். அதேபோன்றே, இரவு பகல் மாறிமாறி வருவதை அறிந்த அக்கால மாந்தர், பகல் தோன்றுவதற்கு காரணமாய் இருக்கும் பகல்வன், பகலவன், பகவனே முதன்மையானவன் என கருதினர். அதனடிபடையில், (அகரத்தை முதலாகக் கொண்ட எழுத்தெல்லாம், பகல் தோன்றுவதற்கு முதன்மையான பகவன் போன்றே முதற் முக்கியமானது.) "ஆதி" எனும் சொல்லானது; (ஒரு நாள் முழுதும் (இரவு பகல் என இரண்டாக இன்றி) இரவாகவே இருந்தால், உலகில் உயிரினங்கள் தோன்றியிருக்காது என்பதன் புரிதலில், உலகில் உயிர்கள் வாழ பகல் முதன்மையானது; அந்த பகலை தருபவன் பகவன் என்றும், பகவன் காலையில் உதித்து மாலையில் மறையும் வரை பகலை வழங்குகிறான், அதனால் பகல் முக்கியமானது, அப்பகலைத் தரும் பகவன் உலகின் உயிர்களுக்கு முதன்மையானவன். அவன் மனிதனின் அறிவுக்கு எட்டியவகையில் கால வரையரை செய்யமுடியாத காலம் தொட்டே இருப்பன் எனும் பொருளில் ஆதிபகவன் என குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கே ஆதி என்பது:

ஆதி

  1. ஆதி என்பது (மனித அறிவுக்கு எட்டியவகையில்) காலவரையரை செய்யமுடியாத காலம் என்பதாகும்.
  2. பதினெட்டாம் நூற்றாண்டுக்கு முன்னர் சூரியனின் வயது அறிவியல் உலகில் வரையரை செய்யப்படாத காலத்திற்கு முன்பு, உலகின் ஏனைய மனிதர்களைப் போலவே, தமிழர் பகலைக் கொடுக்கும் பகவனின் தோற்றம் காலவரையரை செய்யமுடியாத காலத்தில் இருந்தே இருப்பவன் என்பதால், பகவனுக்கு ஆதிபகவன் என்றும் ஆதி என்று சுருக்கமாகக் கூறுதலும் காரணமாகும். - ச.த

அறிவுப்புலம்

  1. அம்+தன்மை = அம்தனர் - வே. சோ. விக்டர
  2. அந்தம் (காலவரையரை செய்யமுடியாத எதிர்காலம் தொடர்பில் அறிவுப்புலத்தின் பணிபுரிந்தோர்) அந்தனர் - ச. த



தற்காலத் தமிழ் மொழியாய்வாளர்கள் - தொல்பொருளாய்வாளர்கள் தொகு

  1. மா. சோ. விக்டர்
  2. அமரநாத் ராமகிருஷ்ணன் - சௌராஸ்ட்ரா

உடலுறுப்புகள் கொண்ட தமிழ் பெயர்கள் தொகு

  1. நாக்கு > நாக்கன், நாக்கையா, நாக்கப்பன்
  2. மூக்கு > மூக்கன், கொம்பேரிமூக்கன், மூக்கையன், மூக்கையா,
  3. கண் > கண்ணன், கண்ணையா, கண்ணப்பன், கண்ணப்பர், கண்ணப்ப நாயனார்
  4. பெரும்+ஆள் > பெருமாள்
  5. சிறு+ஆள் > சிற்றாள் (சிற்றாள் வேலைசெய்பவன்)
"https://ta.wiktionary.org/w/index.php?title=பயனர்:Thennakoan/மணல்தொட்டி/1&oldid=1905501" இலிருந்து மீள்விக்கப்பட்டது