பேச்சு:நமச்சிவாய
Latest comment: 22 நாட்களுக்கு முன் by கந்தசாமி மனோகரன்
நமசிவாய ஸதூல பஞ்சாட்சரம் என்பர். ந - மருள் - திரோதானம். ம - இருள் - ஆணவம். சி - பொருள் - சிவானந்தம். வா -அருள் - சிவசக்தி. ய - தெருள் - ஆன்மாக்கள். கந்தசாமி மனோகரன் (பேச்சு) 12:29, 10 ஏப்பிரல் 2024 (UTC)