புறமொழிச்சொல்...வடமொழி...मूर्ति...மூர்த்1-தி1-...கோயில்களிலுள்ள கடவுளரின் திருவுருவச் சிலைகளுக்கு(விக்கிரகங்கள்) மூர்த்தி என்றுப் பெயர்... வட இந்திய பொதுமக்கள் விக்கிரகம் என்று சொல்லாமல் மூர்த்தி என்றே இந்த திருவுருவங்களை அழைக்கின்றனர்...
கடவுளர்களின் பெயர்களோடு மூர்த்தி என்ற சொல்லையும் இணைத்து அழைப்பர்...எடுத்துக்காட்டு: கிருஷ்ண மூர்த்தி, இராம மூர்த்தி, சங்கார மூர்த்தி, விஷ்ணு மூர்த்தி முதலியன.