திருமணம் முடிந்த பின்னர்க், கணவன் மற்றும் மனைவி சேர்ந்து வாழும் இல்லத்தில் ஒரு நாட்டிற்கு அரசி போல இல்லத்திற்கு அரசியாக விளங்குவதால் இல்லத்தரசி என்று பெருமையாகக் குறிப்பிடுவது வழக்கம். இல்லத்தரசி என்பவள் மனைவி - அகத்துக்காரி; வீட்டுக்காரி; துணையாள் என்று பலவாறாக அழைக்கப்படுகிறார். இதை மலையாள மொழியில் பார்யாள் என்று குறிப்பிடுவார்கள்.