ஐம்பதவமிர்தம்

தமிழ் தொகு

 
ஐம்பதவமிர்தம்:
சமண சமயத்தின் மையக் கருத்துக்களை நிறுவிய வர்த்தமானர் எனப்படுகிற மகாவீரர்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • ஐம்பதவமிர்தம், பெயர்ச்சொல்.
  • (ஐந்து+பத(பாத)+அமிர்தம்)
  1. பஞ்சநமஸ்காரம் (சீவக. 946.)
  • அருகர், சித்தர், ஆசாரியர், உபாத்தியாயர், சாதுக்கள் என்ற ஐவரையும் முறையே வணங்குதற்குறியாகச் சைனமத்தில் வழங்கும் அ, சி, ஆ, உ, சா என்ற ஐந்தெழுத்துக்களாலாகிய மந்திரம் (சீவக. 951, உரை.)


மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. The five-syllabled mantra of the Jains i.e.,
  2. A mantra of five letters, viz., a, ci, ā, u, cā, being the initial letters respectively of arukar, cittar, ācāriyar, upāttiyāyar, cātuk- kaḷ



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஐம்பதவமிர்தம்&oldid=1509672" இலிருந்து மீள்விக்கப்பட்டது