ஐம்பதவமிர்தம் : சமண சமயத்தின் மையக் கருத்துக்களை நிறுவிய வர்த்தமானர் எனப்படுகிற மகாவீரர்பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
ஐம்பதவமிர்தம் , பெயர்ச்சொல் .
(ஐந்து+பத(பாத)+அமிர்தம் ) பஞ்சநமஸ்காரம் (சீவக. 946.)அருகர், சித்தர், ஆசாரியர், உபாத்தியாயர், சாதுக்கள் என்ற ஐவரையும் முறையே வணங்குதற்குறியாகச் சைனமத்தில் வழங்கும் அ, சி, ஆ, உ, சா என்ற ஐந்தெழுத்துக்களாலாகிய மந்திரம் (சீவக. 951, உரை.)
மொழிபெயர்ப்புகள்
தொகு
The five-syllabled mantra of the Jains i.e.,
A mantra of five letters, viz., a, ci, ā, u, cā, being the initial letters respectively of arukar, cittar, ācāriyar, upāttiyāyar, cātuk- kaḷ
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +