நான் சண்முகம் பாலசிங்கம் (Shanmugam Balasingam). இலங்கையின் தமிழ் வீரர்களின் அடையாளமாம் வடமாகாணப்பகுதியில் உள்ள சுழிபுரத்தை என் பிறந்த இடமாக கொண்டேன், இந்தியாவின் பெருமையாம் தமிழ் நாட்டில் உள்ள சென்னையை என் கல்விக்கும், பணிக்கும், வாழ்க்கைக்கும் பயன் படுத்துகிறேன்.