Sunithajoy
Joined 27 சனவரி 2022
திருச்சிலுவை கல்லூரி (தன்னாட்சி) நாகர்கோவில், தமிழ்த்துறையில் 2010 முதல் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருகிறேன். பேச்சிப்பாறை காணி இன மக்களின் வாழ்வியல் என்னும் தலைப்பில் நூல் வெளியிட்டுள்ளேன். பன்னாட்டு மற்றும் தேசிய கருத்தரங்குகளில் ஆய்வுக் கட்டுரைகள் பல சமர்ப்பித்துள்ளேன்.