பேச்சு:அவிழ்
புறநாநூறு - 366ஆம் பாடலில் இறுதி அடிக்கு முன்னர் நான்காம் அடியில் "அவிழ் வேண்டுநர்க்கு .." என உள்ளது. அதற்கான விளக்கம் என்ன? யாக வேள்விகளில் யாகமுதல்வனுக்குக் கொடுக்கப்படுவதை "அவிழ்" பாகம் எனக் கொள்ளலாமா?
புறநாநூறு - 366ஆம் பாடலில் இறுதி அடிக்கு முன்னர் நான்காம் அடியில் "அவிழ் வேண்டுநர்க்கு .." என உள்ளது. அதற்கான விளக்கம் என்ன? யாக வேள்விகளில் யாகமுதல்வனுக்குக் கொடுக்கப்படுவதை "அவிழ்" பாகம் எனக் கொள்ளலாமா?