தென்காசி கோவில் ரதியின் உதடுகளைப் பாருங்கள், ஏதோ ஒரு சொல் உதட்டில் வந்து நின்று அப்படியே உறைந்துவிட்டதைப் போல் அல்லவா இருக்கிறது, அவளிடம் காதல் என்பதெல்லாம் தான் அறிந்த ஒன்று என்று எகத்தாளம் இருக்கிறது, சீண்டிவிட்டு பார்க்கும் அழகு அது (திருக்கோகர்ணத்து ரதி, எஸ்.ராமகிருஷ்ணன்)