இந்தியாவின் தென்மாநிலங்களுள் ஒன்று.கேரளத்தின் தலைநகரம் திருவனந்தபுரம். கேரா என்ற சொல் தேங்காயைக் குறிக்கும். இங்கு தென்னை மரங்கள் அதிகமாக காணப்படுவதால், கேரளம் என அழைக்கப்படுகிறது. மலையாளம் கேரளாவின் முதன்மையான மொழியாகும்.தமிழ் பேசுவோரும் அதிகமாக காணப்படுகினறனர்.