சிவசங்கரன் பாணர்.ஜி

பாணர் பேரவை நிறுவனர். திருநெல்வேலி மாவட்டம் ஆழ்வார்குறிச்சியில் (Alwarkurichi) 02.06.1991 ல் கணபதி சாந்தி அவர்களுக்கு இரண்டாவது குழந்தையாக பிறந்தார். பாணர் சமுதாயத்தில் பிறந்த இவர் கடந்த நான்கு ஆண்டாக சமூதாயபணிகளை செய்துவருகிறார். சமூக அடுக்கில் கீழ் நோக்கி செல்லும் பாணர்களை விழிப்புணர்ச்சி பெற செய்தவர். இவரது தந்தை ஆழ்வார்குறிச்சி பஞ்சாயத்து உறுப்பினராக மக்கள் பணியாற்றியவர். குடிநீர் பிரச்சினைக்காக பொதுமக்கள் உதவியுடன் மாவட்ட அளவில்மிக பெரிய போராட்டம் நடத்தி இன்றும் நல்ல பெயருடன் வாழ்ந்து வருகிறார். தமிழ் மாநில காங்கிரஸ் தொண்டன் ஆவார். பாணர், இசை வேளாளர் ஒற்றுமைக்கு போராடி வருகிறார் சிவசங்கரன் பாணர்.ஜி

வாருங்கள்! உங்களை வரவேற்கிறோம் !!

வாருங்கள், Sivasankarpanar.G!

விக்சனரிக்கு உங்களை வரவேற்கிறோம். தமிழ் விக்சனரி பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். தளத்தை பயன்படுத்துவது குறித்து ஏதேனும் உதவி, விளக்கம் தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் சொற் பொருள் எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள் அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு இப்படி --> இருக்கும் பொத்தானை அழுத்தவும் . .

விக்சனரிக்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, புதுப்பயனர் பக்கத்தை பாருங்கள். பக்கங்களை எப்படி தொகுப்பது என்று அறிய தொகுத்தல் உதவிப் பக்கத்தைப் பாருங்கள். புதிய சொற்களை சேர்க்க இங்கு செல்லுங்கள்.

உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்சனரி உங்களுக்கு முதன் முதலில் எவ்வாறு எப்பொழுது அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி

-- உழவன்+உரை.. 11:46, 12 ஏப்ரல் 2015 (UTC)

"https://ta.wiktionary.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Sivasankarpanar.G&oldid=1887691" இலிருந்து மீள்விக்கப்பட்டது