- சமரிலோ இல்லை விழுப்புண்ணால் பண்டுவம் பெற்று வரும்போதோ ஒரு ஈழத்தமிழ் வீரன் சாவடைவானேயானால், அவனது சாவு வீரச்சாவு எனப்படும்.
விளக்கம்
தொகு
- இது ஈழத்தமிழரின் போர்வீரர்களை மட்டுமே குறிக்க பயன்பட்ட-பயன்படும்-பயன்பட வேண்டிய ஒரு சொல்லாகும். ஆனால் சில வேளைகளில் வீரமரணம் என்னும் சொல்லையும் ஈழத்தமிழர் கையாள்வதுண்டு.
மொழிபெயர்ப்புகள்
தொகு
சொற்காலம்
தொகு
- இது ஈழ வழக்காகும். தமிழ்நாட்டில் இதற்கு மாற்றாக வீரமரணம் என்னும் சொல் வழங்குகிறது.
பயன்பாடு
தொகு
- வவுணதீவுத் தாக்குதலில் 91 வீரர்கள் வீரச்சாவடைந்தனர்
- (இலக்கியப் பயன்பாடு)
- ஈழத்து போர்க்கால இலக்கியங்கள் அனைத்தும்
சொல்வளம்
தொகு