மருட்கை (பெ)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  1. ஒன்றை ஒன்றாக நினைத்து மயங்குதல் அல்லது குழப்பம் உறுதல்
  2. பிறழ உணர்தல்
  3. தொல்காப்பியம் கூறும் எண்சுவைகள் எனப்படும் எட்டு மெய்ப்பாடுகளுள் ஒன்று.
  4. குழப்ப, மயக்க உணர்வு, தெளிவில்லாமை உணர்வு. (மருள் = தெளிவில்லாமல் குழம்புவது)
  5. திரிபுணர்ச்சி
  6. வியப்பு
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  • பொருள் 1,2,4,5confusion, state of indecision, state of being in conflicting perceptions.
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

சொல்வளம் தொகு

மருள் - மருட்காட்சி - மருட்கை - மருட்கையுவமை - மருட்சி - மருட்டம் - மருட்டி - மருட்டுதல் - மருட்டு - மருட்டுப்பன்றி - மருட்பா


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மருட்கை&oldid=1887606" இலிருந்து மீள்விக்கப்பட்டது