ஆபத்பாந்தவன்
பொருள்
ஆபத்பாந்தவன்(பெ)
- ஆபத்தில் உதவுபவன்
மொழிபெயர்ப்பு தொகு
- ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- திரௌபதியின் துகிலை உரித்து, அவளின் மானம் பறிபோகும் நிலை ஏற்பட்ட போதுதான் சென்று, "துகில் தந்தேன், திரௌபதி மானம் காத்தேன்" என்று மார்தட்டிக் கொண்டாய். மாற்றான் ஒருவன், குலமகள் சிகையைப் பிடித்து இழுத்து வந்து, சூதர் சபையில் பலர் முன்னிலையில், அவள் ஆடையில் கை வைத்த பிறகு, எஞ்சிய மானம் என்ன இருக்கிறது? எதனைக் காத்ததாக நீ பெருமைப்படுகிறாய்? ஆபத்தில் உதவுபவன்தானே ஆபத்பாந்தவன்? இந்த நிலையில் உதவாத நீயா ஆபத்பாந்தவன்? நீ செய்தது தருமமா?" என்று கண்ணீர் மல்கக் கேட்டார் உத்தவர்.(கண்ணன் ஏன் காப்பாற்றவில்லை?, சக்தி விகடன், 13-டிசம்பர்-2011)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---ஆபத்பாந்தவன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +